நமது அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பெரும் முயற்சியின் மூலமாக கிடைக்கப்பெற்ற (12 24 36) 3 கட்ட பதவி உயர்வு தகுதி உடைய நமது மூத்த தோழர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது
அதில் சில மூத்த தோழர்களுக்கு பணி இடைநிறுத்தத்தின் காரணமாக பெறுவதில் தாமதம் ஏற்பட்டது
அதனை நமது தொழிற்சங்கம் மாதாந்திர சந்திப்பில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் விரைந்து வழங்குமாறு வலியுறுத்தி வந்தோம்
தற்போது அது நமது மூத்த தோழர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக