ஆர்ப்பாட்டம்💪
8 வது ஊதிய குழுவை உடனடியாக அமைத்திட வலியுறுத்தி நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம்💪💪💪
மத்திய மாநில சங்கங்களின் (PJCA) அறைகூவலுக்கு இணங்க நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம்💪💪💪
இன்று (20.08.25) சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக மாலை 5.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது
எனவே மூன்று சங்கங்களின் தோழமைகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
போராடுவோம்
வெற்றி பெறுவோம்
இறுதி வெற்றி நமதே
P. மாதவன்
செயலர் P3
P. நடராஜன்
செயலர் - P4
A. ரெத்தின பாண்டியன்,
செயலர் AlGDSU
சிவகங்கை DN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக