பிப்ரவரி 18, 2023

 மானாமதுரை Hoவில் தபால்காரராக officiating பார்த்து வந்த Al GDSUன் கோட்ட பொருளாளர் தோழர் J பிரபாகரன் Dak Sevak/melapa SalaiBO/RJM So அவர்கள் தபால்காரராக Surplus அடிப்படையில் பதவி உயர்வடைந்து மதுரைக்கு செல்லவிருப்பதால், அஞ்சல் மனமகிழ் மன்றத்தின் சார்பாக அவருக்கு இன்று 18.02.2023 மாலை 4.00 மணியளவில் வழியனுப்பு-பாராட்டல் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தினை ஒருங்கிணைத்து தோழியர். பசுமதி போஸ்ட்மாஸ்டர்/மன்ற தலைவர் அவர்கள் சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.

சிவகங்கையிலிருந்து தோழர். K. மதிவாணன் செயலர் p3 அவர்களும், P. நடராஜன் P4 செயலர் அவர்களும், சிவகங்கை போஸ்ட்மாஸ்டரும், மாநில சங்க சுப்ரீம் கவுன்சிலருமான தோழர். G. நாகலிங்கம் அவர்களும், முன்னால் கோட்ட செயலர்/மூத்த தோழர். S. ராஜேந்திரன் அவர்களும் மற்றும் முன்னால் கோட்ட பொருளாளரும், RS துணை அஞ்சலக போஸ்ட்மாஸ்டருமான தோழர்.சசிக்குமார் அவர்களும் கலந்துகொண்டுதோழரை வாழ்த்தி கௌரவித்தனர்,

இறுதியாக தோழரின் ஏற்புரையுடனும், தோழர்.சத்யமூர்த்தி PA அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

மானாமதுரை Ho ஊழியர் அனைவரும் ஒன்று சேர்ந்து தோழர்.பிரபாகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்வித்தனர்.









கருத்துகள் இல்லை: