அக்டோபர் 18, 2012

ஈடி ஊழியர்களின் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம்

ஈடி ஊழியர்களின் மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் 
 .
 ஆம் தோழர்களே !   16.10.2012 முதல் தோழர் மகாதேவ்வையா  தலைமையிலான AIPEDEU சங்கம் நடத்திவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் எங்கு நோக்கினும் வெற்றி இதிலும் வெற்றி எங்கும் வெற்றி. வீறுகொண்டு எழுந்த ஈடித்  தொழிலாளர்கள் சுற்றி நடக்கும் துரோகங்களை  எல்லாம் பொருட்டாக கருதாமல் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என ஆவேச  போர் பரணி பாடி  வருகின்றனர் .

நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து ஈடித் தோழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர் .

கருத்துகள் இல்லை: