ஜூன் 30, 2023

தோழியர் S.லலிதா SPM திருப்புவனம் பணி ஓய்வு விழா!

பணி நிறைவு - பாராட்டு
💞🌸💞🌸💞🌸💞🌸

சிவகங்கை கோட்டம் திருப்புவனத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் NF PEயின் பேரியக்க சங் க உறுப்பினரான மூத்ததோழியர்.S. லலிதா அவர்கள் வரும் 30 | 6 | 2023 வெள்ளிக்கிழமையன்று இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்கள்.

அவர் எப்போதுமே இன் முகத்துடன் எந்த வித வேறுபாடின்றி அனைத்து பிரிவு ஊழியர்களிடத்திலும் அன்பாக பேசி பழகக் கூடிய தொழிற்சங்க பிடிப்பு மிக்க உன்னதமான தோழியர். தொழிற்சங்க நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, சங்க வரலாற்று செய்தியினை சுவைபட பேசி ஊழியர்களிடத்தில் கொண்டு சேர்ப்பவர் தோழியர். லலிதா அவர்கள்.

அவரின் பணி ஓய்வுகாலங்கள் முழுதும், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி நிறைந்ததாக அமைந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.'

இடம்: திருப்புவனம் அஞ்சலகம் .

நேரம் : மாலை 4.30 மணி

நாள் : 30 - 06-23 வெள்ளிக்கிழமை

தோழமையுடன் .'

K.மதிவாணன்,
செயலர் - P3

P. நடராஜன்
செயலர் -P 4

S செல்வன்
செயலர் AI GD SU
சிவகங்கை DN
💞💕🌷💞🌸🌷💕🌸🌷💕💞

கருத்துகள் இல்லை: