அஞ்சல் நான்கு சங்கத்தின் மாநில மாநாடு திண்டிவனத்தில் 19.03.2023 மற்றும் 20.03.2023 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது . அதில் நமது கோட்டச் செயலர் தோழர் பி.நடராசன் மாநில உதவிப் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை வாழ்த்துகிறோம்
சிவகங்கை அஞ்சலகத்தில் அவர் கவுரவிக்கப்பட்டார்
திண்டிவன மாநாட்டு சில புகைப்படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக