மார்ச் 27, 2022

சிவகங்கை Ho முன்பாக ஆர்ப்பாட்டம் -28.03.2022

 சிவகங்கை Ho முன்பாக ஆர்ப்பாட்டம் -28.03.2022

                      அகில இந்த வேலை நிறுத்தம் (28.03.2022-29.03.2022)


தோழர்கள் & தோழியர்களுக்கு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

              இரண்டு நாள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக 28.03.2022 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக, முச்சங்கங்களின் சார்பாக, வேலைநிறுத்த கோரிக்கையினை வலியுறுத்தி, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

             சிவகங்கை கோட்ட முன்னால் செயலரும் (P3) அகில இந்திய அமைப்புச் செயலரும் (மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம்) ஆன மூத்த தோழர். K.செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவுள்ளார்கள் 

             எழிச்சிமிகு ஆர்ப்பாட்டத்தினில் , மத்திய, மாநில பொதுத்துறை, சங்க ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின்  மாவட்ட பிரதிநிதிகள், அனைவரும் கலந்துகொண்டு நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கையினை வலியுறுத்தி, சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

               எனவே பகுதிவாரியாக தோழர்கள் & தோழியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: சிவகங்கை Ho

நாள்: 28.03.22 திங்கள்

நேரம்: காலை 10.30 To 11.30 வரை


கருத்துகள் இல்லை: