மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் விளக்க கூட்டம்
மானாமதுரை HO போஸ்ட் மாஸ்டர் தோழியர் தர்மாம்பாள் அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது..
சிறப்பு விருந்தினராக
முன்னாள் P3 கோட்ட செயலளார் தோழர் சேர்முக பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்..
P3 செயலர் தோழர் மதிவாணன்
P4 செயலாளர் தோழர் நடராஜன்
AIGDSU மாநில உதவி தலைவர் & கோட்டச் செயலர்
தோழர் செல்வன் மற்றும்
P3 உதவி தலைவர் தோழர் சசிகுமார் விளக்கவுரை ஆற்றினர்..
வேலை நிறுத்த போராட்டம் நூறு சதவீத வெற்றி பெற அனைவரும் போராட்டத்தில் உத்வேகத்துடன் கலந்து கொள்ள தோழர்கள் & தோழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக