![]() |
29 வது மாநாட்டு அழைப்பிதழ் |
மாநாட்டு வரவேற்ப்பு குழு தலைவர் திருவனந்தபுரத்தின் மேயர் திருமதி கே . சந்திரிகா வரவேற்ப்பு உரை நிகழ்த்துகிறார் .
CITU வின் தேசி தலைவர் தோழர் A.K. பத்மநாபன் துவக்க உரை ஆற்றுகிறார்.
அதில் அரசியல்/ தொழிற்சங்க தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.கலாச்சார நிகழ்சிகள் நடை பெற உள்ளன .
மாநாட்டில் கலந்து கொள்வோம் வாரீர் தோழர்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக