அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
சிவகங்கை கோட்டம், சிவகங்கை 630561
சுற்றறிக்கை எண்: 1 /2010 தேதி: 1.10 .2010 கூட்டுப் பொதுக்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே! வணக்கம்!
நமது மூன்று சங்கங்களின் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் 9.1.2010 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொருள்:
1. GDS ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழுவின் பாதகமான அறிக்கை.
2. தளப்பிரச்சனைகள்
தோழமையுடன்
s .செல்வன் S .அழகர் ராஜு V .மலைராஜ்
GDS செயலர் P4 செயலர் P3 செயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக