அஞ்சல் நான்கு அகில இந்திய சங்க போராட்ட இயக்கங்களில் நாமும் முழுமையாக பங்கேற்போம்!
----------------------------------------
அஞ்சல் நான்கு அகில இந்திய சங்கத்தின் துரிதமான நடவடிக்கைகள் விளைவாக ஒரு போராட்ட அறிவிப்பு.
IDC திட்டம் துவங்கப்பட்டு இவ்வளவு விரைவில் 40 கோரிக்கைகளை வடிவமைதுள்ள அஞ்சல் நான்கு அகில இந்திய சங்கத்திற்கு வாழ்த்துகள்.
அகில இந்திய சங்கம் IDC திட்ட அமலாக்கத்தின் விளைவை மிக கூர்மையாக கவனித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
உடனடியாக
24.07.2025 அன்று கோட்ட மட்டத்தில் ஆர்பாட்டம்.
25.07.2025 அன்று மாநில நிர்வாக அலுவலகம் முன் முழுநாள் தர்ணா
12.08.2025 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் முழுநாள் தர்ணா
22.08.2025 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்.
தோழர்களே களம் காண தயாராவீர் !
அஞ்சல் மூன்றும் உங்களுக்கு ஆதரவு அளிக்கும்.
நன்றி
தோழமையுடன்
S.K.ஜேக்கப் ராஜ்
மாநிலச் செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக