மே 20, 2023

கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று 20.5-23 மாலை 5.30 மணியளவில், பேரியக்கங்களின் அங்கீகார ரத்தை திரும்ப பெற கோரியும், நாடெங்கும் தலைவிரித்தாடும் புதிய அக்கவுண்டு கணக்கு துவங்க சொல்லி தொடர்ந்து,டார்கெட் கொடுத்து டார்ச்சர் பண்ணி வரும் அதிகாரிகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை Al GDSUன் கோட்ட தலைவர் தோழர்.அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

ஆர்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மூத்த தோழர். S.ராஜேந்திரன் அவர்களும், Ex.p4 செயலர். G.மீனாட்சிசுந்தரம் அவர்களும்,P3 தலைவர் கரிகாலச் சோழன் அவர்களும்,P3ன் நிதி செயலர் திருக்குமார் அவர்களும், கோட்ட உதவி தலைவர். தோழியர்.தர்மாம்பாள் அவர்களும், தோழர்.திருமலை அவர்களும், கோட்ட செயலர், தோழர். K. மதிவாணன் P3 அவர்களும், கோட்ட செயலர் தோழர்.P.நடராஜன் P4 அவர்களும் எழிச்சியுரை ஆற்றினார்கள்.

இறுதியாக விண்ணதிரும் வகையில் மாநில சங்க சுப்ரீம் கவுன்சிலர் தோழர். G.நாகலிங்கம் உதவி செயலர் அவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கையினை, உரத்த குரலில் கோஷமிட்ட முழங்கினார்.

அனைத்து பகுதியிலிருந்தும் தோழர் & தோழியர்கள் கலந்துகொண்டது வெற்றி நிகழ்வாக அமைந்தது.

தோழமைகளுக்கு நன்றி! நன்றி!

செல்வன். S
செயலர் Al GDS U
சிவகங்கை DN

கருத்துகள் இல்லை: