ஆகஸ்ட் 06, 2020

தோழர் விஜயகுமார் GDS-SV SIVAGANGA HO பணி ஓய்வு விழா - 06.08.2020!

   சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் கடந்த 39 ஆண்டுகளாக புறநிலை ஊழியராக சிறப்புடன் பணியாற்றி இன்று (07.08.2020) பணி ஓய்வு பெற்றார்  தோழர் விஜயகுமார். அவருக்கு சிவகங்கை கோட்ட சங்கங்களின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சிவகங்கை அஞ்சல் மனமகிழ் மன்றம் சார்பில்   விழா சிறப்புடன் நடைபெற்றது.


கருத்துகள் இல்லை: