நமது சிவகங்கை கோட்டத்தில் NEPE இயக்கம் நமது மூத்த தோழர் K.Ramachandran அவர்களால் துவக்கப்பட்டது . அவரது கொள்கையை நமது கோட்டத்தில் நிலை நாட்டி இளைஞர்களை ஊக்குவித்து நமது NEPE பேரியக்கத்தை வலுவாக இயங்க வைப்பவர்கள் .மூத்த தோழர்கள் P . ஆதிமூலம் , S. இராஜேந்திரன் , P.சேர்முக பாண்டியன் , கே. செல்வராஜ் ஆவர் .JAO EXAM QUILIFIED ஆகி பல வருடங்கள் காத்திருந்து தற்பொழுது தோழர் கே செல்வராஜ் ,மற்றும் தோழர் P .SERMUGA PANDIAN ஆகிய இருவரும் ASSISTANT ACCOUNTS OFFICER ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர் . தோழர் கே செல்வராஜ் நாக்பூரிலும் P.சேர்முக பாண்டியன் பெங்களுரிலும் பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்களது தொழிற் சங்ககாலத்தில்
இக்கோட்டத்தின்
இக்கோட்டத்தின்
பெருமையை அகில இந்திய அளவில் உயர்த்திச் சென்றவர்கள் . அவர்களது பணி சிறந்து மேலும் பல பதவிஉயர்வு பெற்று புகழ் வளர நமது கோட்டச்சங்கங்களின் வீர வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக