ஏப்ரல் 25, 2025

ஆர்பாட்டம் அழைப்பு

ஆர்ப்பாட்டம்:

மத்திய AlGDSU சங்க அறைகூவலுக்கிணங்க, தேங்கிக்கிடக்கும் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 29-04-2025 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கோரிக்கைகள் சில...

🌻அஞ்சல் சட்டம் 2023 ஐ ரத்து செய்..

🌻IDC கொள்கை உத்தரவினை ரத்து செய்திடவேண்டும்.

🌻கமலேஷ் சந்திரா ஊதியக்குழுவில் தேங்கிக்கிடக்கும் சலுகைகளை பெற...

🌻pension/Status பெற...

🌻வேலையினை8 மணிநேரமாககூட்டி, இலாக்கா அந்தஸ்தினை பெற...

🌻8வது ஊதியக்குழு ஒருநபர் கமிட்டி அமைத்திட...

போராட்ட வாழ்த்துக்களுடன்...

S.செல்வன்
செயலர்Al GDSU

Mஅம்பிகாபதி
தலைவர்Al GDSU

A.ரத்தின பாண்டியன்
பொருளர் Al GDSU
சிவகங்கைDN
🌈⛄🌈⛄🌈⛄🌈⛄

கருத்துகள் இல்லை: