ஆர்ப்பாட்டம்:
மத்திய AlGDSU சங்க அறைகூவலுக்கிணங்க, தேங்கிக்கிடக்கும் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 29-04-2025 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கோரிக்கைகள் சில...
🌻அஞ்சல் சட்டம் 2023 ஐ ரத்து செய்..
🌻IDC கொள்கை உத்தரவினை ரத்து செய்திடவேண்டும்.
🌻கமலேஷ் சந்திரா ஊதியக்குழுவில் தேங்கிக்கிடக்கும் சலுகைகளை பெற...
🌻pension/Status பெற...
🌻வேலையினை8 மணிநேரமாககூட்டி, இலாக்கா அந்தஸ்தினை பெற...
🌻8வது ஊதியக்குழு ஒருநபர் கமிட்டி அமைத்திட...
போராட்ட வாழ்த்துக்களுடன்...
S.செல்வன்
செயலர்Al GDSU
Mஅம்பிகாபதி
தலைவர்Al GDSU
A.ரத்தின பாண்டியன்
பொருளர் Al GDSU
சிவகங்கைDN
🌈⛄🌈⛄🌈⛄🌈⛄
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக