சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு,
நாள்: 23-02-23/மாலை 5 மணி/DO முன்பாக
சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக Al GDSU சங்கம், சார்பாக சிறப்பான, எழிச்சியான ஆர்ப்பாட்டம் தோழர்.அம்பிகாபதி Al GDSU தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தலமட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை பற்றி அறியாமல், சாத்தியமில்லா இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய நமக்கு அடுத்தடுத்து ஏவுகனைகளாக புதுப்புது டார்கெட் டார்ச்சர் கொடுத்து இயந்திரங்கள் போல் வேலைவாங்கி மன உளைச்சலை கொடுக்கும் நமது மேலதிகாரிகளின் மனிதாபிமான மற்ற ஊழியர் விரோதபோக்கை கண்டித்து புறநிலை சங்க தோழமைகள் ,அஞ்சல் மூன்று மற்றும் நான்கு தோழர் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்தனர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக