ஜூலை 14, 2017

தோழர் டி. ஞானையா மறைவிற்கு அஞ்சலி கூட்டம்

13.07.2017 அன்று  மாலையில்   சிவகங்கை தலைமை  அஞ்சலகம்  முன்பாக  தோழர் டி. ஞானையா அவர்களது மறைவிற்கு அஞ்சலி கூட்டம்  தோழர் கருப்புசாமி தலைமையில் நடை  பெற்றது . இயக்கத்தின் மூத்த தோழர்கள் எஸ். ராஜேந்திரன் , குமரப்பன்,  மற்றும்  தோழர்கள் நாகலிங்கம் ,  முனிகணேஷ் , கருப்பையா , சசிகுமார் ,அய்யாசாமி, சங்கர சுப்பிரமணியம்,  செந்தில்குமார்  , வீர மார்த்தாண்டன் உட்பட பலரும் பேசினார்கள். 
.



கருத்துகள் இல்லை: