டிசம்பர் 15, 2015

கண்ணீர் அஞ்சலி!


கண்ணீர் அஞ்சலி
நமது அஞ்சல் மூன்றின் முன்னால் கோட்டச்செயலர் தோழர் M.கருப்புச்சாமி அவர்களின் தந்தை இன்று(15.12.15) இயற்கை எய்தினார்!
அண்ணாரின் இறுதிச் சடங்கு நாளை (16.12.15) மானாமதுரை அருகில் உள்ள மானம்பாக்கி கிராமத்தில் நடைபெறும்!  
நமது கோட்டச்சங்கம்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது!

கருத்துகள் இல்லை: