அக்டோபர் 12, 2014

தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்

தமிழ் மாநில அஞ்சல்  நான்கு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்
தமிழ் மாநில அஞ்சல்  நான்கு சங்கத்தின் 29 வது  மாநில மாநாடு கடந்த 10.10.2014 முதல் 11.10.2014 வரை  திருப்பூரில் நடைபெற்றது .   அம்மாநாட்டில்  நடைபெற்ற மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் தோழர் ஜி . கண்ணன் கோவில்பட்டி,மாநில செயலராக தேர்வு செய்யப் பட்டார் .தோழர் ஜெயராஜ் சேலம் மாநிலத் தலைவராகவும், தோழர் இரவிச்சந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க NFPE  சிவகங்கைக் கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது .

சிவகங்கை கோட்ட அஞ்சல் நான்கு சங்கத்தின் சார்பில் தோழர்கள் யூ . சந்திரன் கோட்டச்செயலாளர் , ஜி மீனாட்சிசுந்தரம் கோட்டத்தலைவர் சார்பாளர்களாக  கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை: