நவம்பர் 16, 2013

தோழர் C.பன்னீர்செல்வம் விபத்தில் மறைவு ஒரு சோகம்!

தோழர் C. பன்னீர் செல்வம்,  உதவிச் செயலாளர்,   புறநிலை ஊழியர் சங்கம் , திருப்பத்தூர்-630211 
  
அவர்கள் 14.11.2013  அன்று ஒரு பேருந்து விபத்தில் காலமானார்.   தோழர் அவர்கள் நமது தொழிற்சங்கத்தில் தீவீர பற்று  கொண்டவர்.  அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தவர்.   குறிப்பாக அதிகப்படியான மனிதாபிமானமிக்கவர்.  தமது  GDSMD பணியிலும் சிறப்பாக பணியாற்றியவர்.   அவரின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.  ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  

நிர்வாக விதி முறைகளின் படி GDS தோழர் மறைவின் பொழுது அவற்றின் இறுதி காரியங்களுக்கு எவ்வித தொகையும் வழங்க முடியாது என நமது இலாகாக்க கை விரித்து விட்டது.  இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

                அவரின் மறைவு இலக்காவுக்கும்,  தொழிற் சங்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

          

கருத்துகள் இல்லை: