பிப்ரவரி 13, 2012

அன்புத் தோழர்களே  இந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் உத்திரபிரதேசம் ,உத்தரகாந்த்   ,பஞ்சாப் ,மணிப்பூர், கோவா  ஆகிய மாநிலங்களில்  நடைபெறுகிற தேர்தல்களில் காங்கிரஸ் ,பி. ஜே.பி , உள்ளிட்ட கட்சிகள் ஆதவு கோரி ஊர்வலங்கள் நடத்தி வருகின்றன . அக்கூட்டத்திற்கு  வாக்காளர்கள் தங்கள்   குழந்தைகளை அனுப்பினால் அப்பேரணி எப்படி இருக்கும் என்பதை நையாண்டி செய்யும்  இந்து பேப்பரின் கார்ட்டூன் இது .பணக்காரகளுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கும் மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலன்களை புறக்கணித்து வருவதையும் , தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு பொறுக்குவதற்கு மட்டும் அவர்களை நோக்கி இந்த அரசியல் கட்சிகள் வெக்கக் கேடின்றி படையெடுத்து வருவதையும் கேலி செய்கிறது இந்த காட்டூன்   ---------------.நன்றி :  ஹிந்து நாளிதழ் 

கருத்துகள் இல்லை: