மார்ச் 13, 2014

தோழர் A.வெள்ளைச்சாமி இயற்கை எய்தினார்!

கண்ணீர் அஞ்சலி 


தோழர் A.வெள்ளைச்சாமி முன்னாள் அஞ்சல் நான்கு கோட்டச்செயலாளர், நமது கோட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர், பணி ஓய்வுக்கு பின்பும், தமது தபால் காரர் பணிக்கு மட்டும் ஓய்வு கொடுத்து நமது இயக்கங்களில் தொடர்ந்து  பங்கெடுத்தவர்  உடல் நிலை குறைவு காரணமாக இன்று (13.3.2014)இயற்கை எய்தினார்.   

தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், சக தோழர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை நமது கோட்டச்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. 

                

கருத்துகள் இல்லை: