ஜனவரி 14, 2013

ஓ .பி.குப்தா தபால் தந்தி தொழிற்சங்க பிதாமகர்



ஓ .பி.குப்தா தபால் தந்தி தொழிற்சங்க பிதாமகர் .

ஈடு இணையற்ற காவிய நாயகன்.

 தோழர் குப்தாவின்  மறைவு (06.01.2013)சகாப்த முடிவு . 

60 ஆண்டுகால தூய தொண்டின் பேரடையாளம். 

24 வயதில்  நுழைந்த நாள் துவங்கி 90 

வயதிலும் மறைந்த நிமிடம்வரை நமக்காகவே நம் 

தொழிலாளர்க்கே தன்னை தன் வாழ்வை 

அர்ப்பணித்து கொண்ட  மகத்தான சக்தி அவர். 

நமது சிவகங்கை கோட்டத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் 

வண்ணம்  7.01.2013 அன்று நமது 

கோட்டத்தில் செங்கொடிகள் அனைத்து நகரங்களிலும் 

அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டன . மானாமதுரை சிவகங்கை 

தலைமைஅஞ்சல் அலுவலகங்களில் இரங்கல் கூட்டங்கள் 

நடைபெற்றன . அவரது தியாகங்களை நினைவு கூர்வோம் .

கருத்துகள் இல்லை: