ஜூன் 01, 2009

பணி சிறக்க வாழ்த்துக்கள்!

19.4.2009 அன்று நடைபெற்ற சிவகங்கை கோட்ட P4, P3 மற்றும் GDS சங்கங்களின் கூட்டு மாநாட்டில் தோழர் S.அழகர்ராஜா P4 செயலராகவும் தோழர் V. மலைராஜ் P3 செயலராகவும் மற்றும் தோழர் S.செல்வன் GDS செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.




இம் மாநாட்டில் P3 தலைவராக தோழர் P.ஆதிமூலம், GDS தலைவராக தோழர் R.கண்ணன் மற்றும் P4 தலைவராக தோழர் G.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

கருத்துகள் இல்லை: